மேலும் செய்திகள்
நொய்யல் ஆற்றங்கரையில் இரவில் தீ விபத்தால் பகீர்
27-Jan-2025
சென்னிமலை: சென்னிமலை அருகே கே.ஜே.வலசு, பெருமாள்மலை பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தனது வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சமையலறையில் பதுங்கியிருந்த சாரை பாம்பை, நவீன கருவி மூலம் பிடித்தனர். சென்னிமலை அருகே வனப்பகுதியில் விடுவித்தனர்.
27-Jan-2025