மேலும் செய்திகள்
சித்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
17-Jan-2025
கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்கொடுமுடி, :கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் இன்று நடக்கிறது. கோவை ஈஷா யோக மைய சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் சார்பில், காலை, 10:30 மணியளவில் இந்நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ், ஈஷா யோக மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
17-Jan-2025