உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில்லில் திருடியவர் கைது

மில்லில் திருடியவர் கைது

மில்லில் திருடியவர் கைதுகோபி:கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விமல், 36; அதே பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். மில்லில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த, ௫௦ ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து விமல் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பணத்தை திருடிய கோபியை சேர்ந்த மனோஜ், ௨௫, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை