உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடாநிலையில் பாதுகாப்பு

ஓடாநிலையில் பாதுகாப்பு

ஈரோடு:தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா, அரச்சலுார் அருகே ஓடாநிலையில் இன்று கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓடாநிலையில் இன்று காலை முதல் விழா நிறைவு பெறும் வரை, 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை