மேலும் செய்திகள்
ஊரக திறனாய்வு தேர்வு 2,072 மாணவர்கள் பங்கேற்பு
09-Feb-2025
தேசிய திறனறிவு தேர்வு6,865 பேர் எழுதினர்திருப்பூர்:அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 4 ஆண்டுக்கு, அதாவது, 9ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, மாநிலம் முழுக்க நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட அளவில், 24 மையங்களில் தேர்வு நடந்தது. காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மொத்தம், 7,047 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 182 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
09-Feb-2025