உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் 75 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 75 டன் காய்கறி விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இரு இடங்கள் உள்பட ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 32.22 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 11 லட்சம் ரூபாய். அதேசமயம் நேற்று ஆறு உழவர் சந்தைகளுக்கும் மொத்தம், 75.04 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாயாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ