உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழில் துவங்க அழைப்பு

தொழில் துவங்க அழைப்பு

ஈரோடு: 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க வங்கி மூலம் கடன் பெறலாம். இதில், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். தொழில்களுக்கு வழங்கப்படும் தொகையில், 30 சதவீதம் மூல-தன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்-களும், பயன் பெறலாம். விருப்பமுள்ளோர், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவகத்தை நேரில் அல்லது, 0424 2263227 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரி - tn.gov.inலும் பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி