உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

அந்தியூர்: அந்தியூர் அருகே நாகலுார் கருப்புசாமி கோவில் தோட்டத்தில், கலியுக ரங்கநாதர், நந்தி சேஷ முக்கண்ணர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. அந்தியூர், நகலுார், பெருமாபாளையம் மற்றும் கோவை, சேலம் மாவட்ட பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை