உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1.3 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

1.3 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா ஆகியோர், ஈரோடு திருநகர் காலனியில் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது வந்த ஒரு மாருதி ஆம்னி வேனில், 1,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வேனை ஓட்டி வந்த ஈரோடு, கருங்கல்பாளையம் நாகராஜ், 30, என்பவரை கைது செய்தனர். வேன், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை