உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைது

போதை மாத்திரை ௨ பேர் கைதுஈரோடு, ஈரோடு, காவேரி சாலையில் கருங்கல்பாளையம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது பைக், ஸ்கூட்டரில் வந்த இருவரிடம் விசாரித்தனர். கருங்கல்பாளையம், ராஜராஜன் வீதி சரவணன், 49; அரசிளங்கோ வீதி கார்த்திகேயன், 21, என்பது தெரியவந்தது. பைக்கில் சோதனை செய்தபோது விற்பனைக்காக, 10 வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி