உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ரயிலில் மொபைல் திருடிய 2 பேர் கைது

ஈரோடு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 35 வயது ஆண், சந்திரகாஜி- - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் ஈரோடு அருகில் வந்தபோது, அவரிடம் இருந்த மொபைல்போனை மர்மநபர்கள் திருடி தப்பினர். புகாரின்படி ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக கேரளா மாநிலம் பாலக்காடு பெரோஷ், 42; கோழிக்கோடு சாஜி, 46, ஆகியோரை கைது செய்து, மொபைல்போனை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ