மேலும் செய்திகள்
குண்டேரிபள்ளத்தில் 1.80 மி.மீ., மழை
21-Jul-2025
ஈரோடு: அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. குண்டேரிபள்ளம் அணை-1.60, பவானிசாகர் அணையில்-1 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.
21-Jul-2025