உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 2.40 மி.மீ., மழை

அம்மாபேட்டையில் 2.40 மி.மீ., மழை

ஈரோடு: அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. குண்டேரிபள்ளம் அணை-1.60, பவானிசாகர் அணையில்-1 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை