உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலையில் வெறிநாய்கடித்து 3 ஆட்டு குட்டி பலி

சிவன்மலையில் வெறிநாய்கடித்து 3 ஆட்டு குட்டி பலி

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலையை சேர்ந்தவர் சுந்தராம்பாள், 60; மலை அடிவாரத்தில் பூக்கடை வைத்துள்ளார். வீட்டில் செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். வழக்கமாக இரவில் வீட்டுக்கு வெளியே ஆடுகளை கட்டி வைப்பார். நேற்று முன்தினம் வெளியே கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்தன. இதில் மூன்று குட்டிகள் பலியாகி விட்டன. இதுகுறித்து கால்நடை மருந்துவர், வருவாய் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை