உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 35.60 மி.மீ., மழை

ஈரோட்டில் 35.60 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 35.60 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக, 35.60 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் கொடுமுடி, வரட்டுபள்ளம் அணை, மொடக்குறிச்சி பகுதிகளில் தலா-4.20 மி.மீ., பவானி-1.60, பெருந்துறை-17, அம்மாபேட்டை-7.60, குண்டேரிபள்ளம் அணையில்-1.20 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை