உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சண்டை சூதாட்டம் ஈரோட்டில் 6 பேர் கைது

சேவல் சண்டை சூதாட்டம் ஈரோட்டில் 6 பேர் கைது

ஈரோடு, டிச. 4-ஈரோடு அருகே வைராபாளையம் காவிரி கரையில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடப்பதாக, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி போலீசார் சென்றபோது, இரு சேவல்களை வைத்து சூதாடிய, ஈரோட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, சேவல்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !