உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

ஈரோடு::தமிழக காவல்துறையில், 245 எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வந்த ராம்பிரபு (ஈரோடு-தனிப்பிரிவு), சங்கர், சகாதேவன், பிரகாஷ் (ஈரோடு கியூ பிராஞ்ச்), ரம்யா (ஈரோடு சி.பி.சி.ஐ.டி.,), மேனகா (ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு) ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை