உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.பேட்டையில் 8.60 மி.மீ., மழை

அ.பேட்டையில் 8.60 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்த நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 8.60 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-1, கொடுமுடி-1.80, வரட்டுபள்ளம், சென்னிமலை தலா-2, பவானியில்-1.20 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ