உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு பிரிவுகளில் வாலிபர் மீது வழக்கு

இரு பிரிவுகளில் வாலிபர் மீது வழக்கு

இரு பிரிவுகளில்வாலிபர் மீது வழக்குஈரோடு, அக். 9-அந்தியூர், கெட்டிசமுத்திரம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் மயில்சாமி, 24, கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோவில், மயில்சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகி விட்ட மயில்சாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை