உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

பெருந்துறை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை தனியாக உள்ளது. இங்கு கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, -எஸ்.பி., செந்தில்குமார்-, ஈரோடு எஸ்.பி., சுஜாதா- ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை