உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அன்புச்சோலை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

அன்புச்சோலை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வை உறுதி செய்ய, இரு அன்புச்சோலை மையங்கள் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் வரும், 7 க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை