உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

பவானி: சித்தோடு அருகே குமிலம்பரப்பை சேர்ந்த கருப்புசாமி மகள் அர்ச்சனா, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 20ம் தேதி காலை வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீட்டில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து தந்தை கருப்புசாமி புகாரின்படி, சித்தோடு போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை