உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 24ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்

24ல் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவை உள்ளடக்கிய வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது. ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகிக்கிறார். விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல், பாதை, ஓடை ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இந்தக்கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை