தீபாவளி பரிசு வழங்கல்
ஈரோடு: தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாந-கராட்சி, 36வது வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார், 250க்கும் மேற்பட்டோருக்கு பட்டாசு, இனிப்பு, புத்தாடை மற்றும் போனஸ் தொகை வழங்கினார்.