உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த ஈச்சர்

திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த ஈச்சர்

சத்தியமங்கலம்:: கர்நாடகா மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றிய ஒரு ஈச்சர் லாரி, சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, ௧௨:௦௦ மணிக்கு வந்தது. 26வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ