உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் வாரிய போர்மேன் போக்சோவில் கைது

மின் வாரிய போர்மேன் போக்சோவில் கைது

ஈரோடு:ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, 56; அவல்பூந்துறை மின் வாரிய அலுவலக போர்மேன். ஈரோட்டை சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, மூர்த்தியை நேற்று கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை