உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

10ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது. ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதி விவசாயிகள், விவசாய நிலங்களை அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடை ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என்று, ஆர்.டி.ஓ., சிந்துஜா கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை