உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும், 14 காலை, 11:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. இதில், மாவட்ட முன்னாள் படை வீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை மனுக்களை, இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை