மேலும் செய்திகள்
வேளாண் குறைதீர் கூட்டம்
23-Oct-2024
குறைதீர் கூட்டத்தில் 176 மனுக்கள் ஏற்பு
05-Nov-2024
மனுநீதி நாள் முகாம்ஈரோடு, நவ. 9-பெருந்துறை தாலுகா காஞ்சிகோவில் அருகே நசியனுார் கந்தாம்பாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்க உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை மனுவாக வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.
23-Oct-2024
05-Nov-2024