உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 13ல் மனுநீதி முகாம்

13ல் மனுநீதி முகாம்

மனுநீதி நாள் முகாம்ஈரோடு, நவ. 9-பெருந்துறை தாலுகா காஞ்சிகோவில் அருகே நசியனுார் கந்தாம்பாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்க உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை மனுவாக வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ