மேலும் செய்திகள்
அடிக்கடி மின்தடையால் வாழப்பாடி மக்கள் அவதி
19-Apr-2025
ஈரோடு:ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு இன்சுலேட்டர் வெடித்தது. இதனால் மின் மாற்றி சேதமடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பொறியாளர், அலுவலர்கள் இயந்திரம் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை, 6:00 மணிக்கு மேல் மின் இணைப்பு கிடைத்தது.
19-Apr-2025