உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ஈரோடு: குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முதலே பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகளின் உடமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் விசாரணை நடந்தது. இதுதவிர ரயில்க-ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை