மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் தீவிர சோதனை
11-Jan-2025
ஈரோடு: குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று முதலே பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகளின் உடமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் விசாரணை நடந்தது. இதுதவிர ரயில்க-ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
11-Jan-2025