உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8ல் மனு நீதி முகாம்

8ல் மனு நீதி முகாம்

8ல் மனு நீதி முகாம்ஈரோடு, ஜன. 4-நம்பியூர் தாலுகா கெட்டிச்செவியூரில், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, ராஜம்மாள் திருமண மண்டபத்தில், வரும், 8ம் தேதி காலை, 11:00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள், தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி