உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயி வீட்டில் மர்ம நபர் கைவரிசை

விவசாயி வீட்டில் மர்ம நபர் கைவரிசை

கோபி: கோபி அருகே செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 64, விவசாயி; இவர் வீட்டில் நேற்று முன்தினம் படுத்து துாங்கினார். நேற்று காலை பார்த்தபோது, வீட்டில் அறையில் பீரோவில் வைத்-திருந்த துணிமணிகள் கலைந்து கிடந்தது. மேலும் ஒரு பவுன் மோதிரம், 7,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை