உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் அம்மன் கோவிலின் அன்னதான உண்டியல் திறப்பு

பாரியூர் அம்மன் கோவிலின் அன்னதான உண்டியல் திறப்பு

கோபி, கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், அன்னதான உண்டியல் மாதந்தோறும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்படுகிறது. இதன்படி நேற்று காலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் காணிக்கையாக, 25 ஆயிரத்து, 918 ரூபாய் கிடைத்தது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கோவில் அன்னதான கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை