உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

தாராபுரம்: கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக பழுது பார்க்கும் திட்-டத்தில், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலு-வலகத்தில், 84 பயனாளிகளுக்கு ஆணை நேற்று வழங்கப்பட்-டது. வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம் தலைமை வகித்தார். உடனடியாக பணிகளை துவக்கி, விரைவாக பணி-களை முடிக்க பயனாளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை