உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ம.க., பேனர் அகற்றம்

பா.ம.க., பேனர் அகற்றம்

ஈரோடு, ஈரோடு வ.உ.சி., பூங்கா நுழைவுவாயில் முன், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்புக்கான பேனர், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், மாநகராட்சி பணியாளர்கள், நேற்று பேனரை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ