உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

ஈரோடு :சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; இவர், 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !