உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

புன்செய்புளியம்பட்டி: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் போலீசார் நடைமுறை பணிகள் குறித்து, பவானிசாகர் போலீஸ் ஸ்டேசனில், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விழிப்பு-ணர்வு அளிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நடை முறையில் உள்ள துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, பணி பதிவேடு குறித்து விளக்கம் அளித்தனர். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவலன் செயலி குறித்து, இன்ஸ்பெக்டர் அன்னம் தலை-மையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை