உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண்ணை தாக்கிய ஆசாமிக்கு சிறை

பெண்ணை தாக்கிய ஆசாமிக்கு சிறை

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த உப்புதுறை பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், 30; இவரின் மனைவி ஈஸ்வரி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திகா, 28, என்பவருக்கும் வாய் தகராறு ஏற்-பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்ற சங்கர், கார்த்-திகாவை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ