உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.டி.பி.ஐ., சார்பில் முழக்கமிடும் நிகழ்வு

எஸ்.டி.பி.ஐ., சார்பில் முழக்கமிடும் நிகழ்வு

ஈரோடு: பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான நேற்று, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் தமிழகம் முழுவதும், பள்ளிவாசல்கள் முன் முழக்கமிடும் நிகழ்வு நடந்தது.இதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, பவானி சட்டசபை தொகு-திகள் முழுவதும், பள்ளிவாசல் முன்பு பதாகை ஏந்தி முழக்கமிட்-டனர்.இதில் கட்சி கோவை மண்டல செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ஜமால்தீன், பொது செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட துணைத்தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் முனாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி