மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
ஈரோடு: பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான நேற்று, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் தமிழகம் முழுவதும், பள்ளிவாசல்கள் முன் முழக்கமிடும் நிகழ்வு நடந்தது.இதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, பவானி சட்டசபை தொகு-திகள் முழுவதும், பள்ளிவாசல் முன்பு பதாகை ஏந்தி முழக்கமிட்-டனர்.இதில் கட்சி கோவை மண்டல செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ஜமால்தீன், பொது செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட துணைத்தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் முனாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024