உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோட்டில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோடு:ஈரோட்டில் இருந்து இன்று மதியம், 2:35 மணிக்கு ஒரிசா மாநிலம் சம்பல்பூர் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் புறப்படுகிறது. சேலத்துக்கு, 3:40 மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு மாலை, 5:58 மணிக்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடைகிறது. காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீர் வழியாக செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை