உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியை சேர்ந்த தங்கவேல் மகன் பவின், 24; ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திரு-மணம் செய்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவல-றிந்த குழந்தை நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். பவின், அவரது குடும்பத்தினர் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் என இரு பிரி-வுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பவினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை