உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் சூறாவளி சாய்ந்து விழுந்த மரம்

தாராபுரத்தில் சூறாவளி சாய்ந்து விழுந்த மரம்

தாராபுரம் :தாராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே, அவ்வப்போது சூறாவளி போல் காற்று வீசுகிறது. நேற்று காலை, 9:00 மணியளவில் வீசிய காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல், பஸ் ஸ்டாண்ட் வடக்குப்புற சாலையில் இருந்த பெரிய மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை