உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது

காங்கேயம்,: வெள்ளகோவில் போலீசார் முத்துார் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு-களை விற்பனை செய்த, முத்துாரை சேர்ந்த குப்புசாமி, 52, என்ப-வரை கைது செய்தனர். அவரிடம், 2,௦௦௦ ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் பெருமாள்புதுாரை சேர்ந்த சரவணன், 47, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை