உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அனைத்து பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு திறக்-கப்பட்ட, 2300 கன அடி நீர் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்-பட்டு, 500 கன அடி நீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்-டது. நேற்று காலை முதல் இதுவும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேபோல அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்க-ராயன் பாசனம் என அனைத்து பாசனத்திற்கும் நீர் திறப்பு முற்-றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 97.46அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு, 2,894 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை