உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.பள்ளி - அ.கோட்டை பாசனங்களுக்கு 26ல் நீர் திறப்பு

த.பள்ளி - அ.கோட்டை பாசனங்களுக்கு 26ல் நீர் திறப்பு

கோபி, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் வழியாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும், 26ம் தேதி முதல், செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்துக்கு நீர் திறக்க, தமிழக அரசின் செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை