உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவியிடம் தகராறு தொழிலாளி தற்கொலை

மனைவியிடம் தகராறு தொழிலாளி தற்கொலை

சத்தியமங்கலம்:ஆசனுாரை அடுத்த குளியாடாவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 30, தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி லலிதாவுடன், கடந்த மாதம், 26ம் தேதி தகராறு செய்துள்ளார். இதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை