உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் நடப்-பாண்டு பொங்கல் விழா கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி-யது. நேற்று முன் தினம் இரவு கம்பம் நடப்பட்டது. இதைய-டுத்து நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட தொடங்கினர். இன்று இரவு பூவோடு வைத்தல் நடக்கிறது. ஜன., ௮ம் தேதி பொங்கல் வைபவம் நடக்கிறது. 11ல் மறுபூஜை நடக்கிறது. இதேபோல் வீரப்பம்பாளையம் ஸ்ரீமாரி-யம்மன் கோவிலில் நடப்பட்ட கம்பத்துக்கும் பெண்கள் புனித நீர் ஊற்றி, வண்ண பொட்டு வைத்தும் வழிபட்டனர். ஜன., ௧ம் தேதி பொங்கல் விழா, மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை