உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி ஆலாங்காட்டு வலசு நேரு வீதியை சேர்ந்த செக்யூரிட்டி பிரகாஷ் மகள் ஸ்வேதா, 17; ஸ்வேதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த, 27ம் தேதி காலை, பிரகாஷ், அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினர். வீட்டில் ஸ்வேதாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பிரகாஷ் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ