உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி

ஆற்று புதைமணலில் சிக்கிய வாலிபர் பலி

தாராபுரம், திருப்பூர் எட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 28; திண்டுக்கல் அருகே சகோதரி வினோதினி வீட்டு காதணி விழாவுக்கு, திருப்பூரில் இருந்து உறவினர் விமல், 20, நண்பர்கள் நித்தின்குமார், 28, வரதராஜ், 30, ஆகியோருடன், ஆம்னி வேனில் நேற்று சென்றார். மதியம் 3:00 மணியளவில் தாராபுரம் அமராவதி புதிய பாலத்தின் கீழ் செல்லும் ஆற்றில் அனைவரும் குளிக்க சென்றனர். அந்த இடம் புதைமணல் பகுதி என்பதை அறியாமல் குளித்த கார்த்தி ஆற்றில் மூழ்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ