மேலும் செய்திகள்
மலை பாதை பள்ளத்தில் கவிழந்த கார் : நால்வர் காயம்
26-May-2025
கோபி, பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவா, 32, கூலி தொழிலாளி; கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 31; இருவரும் பல்சர் பைக்கில் சென்றபோது, கருக்கம்பாளையம் பிரிவில் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இருவரும் காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜீவா இறந்தார். லிங்கேஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-May-2025